கொத்தமல்லியை சுத்தம் செய்து பச்சைமிளகாய் 1 , உப்பு சேர்த்து அரைத்து வடிகட்டி கொள்ளவும்.
பீட்ரூட்டை நறுக்கி உப்பு சேர்த்து அரைத்து வடிகட்டி கொள்ளவும்
பரங்கிகாயை நறுக்கி உப்பு சேர்த்து அரைத்து வடிகட்டி கொள்ளவும்.
தேவையான அளவு கோதுமை மாவு எடுத்து உப்பு சேர்த்து வடிகட்டி வைத்துள்ள காய்கறி தண்ணீரை (தனிதனியாக )சேர்த்து மிருதுவாக பிசைந்து பூரிகளாக இடவும்.
.சத்து நிறைந்த காய்கறி பூரி தயார.